எமது இணையத்தளத்திற்கு வந்த கடிதத்தை பாருங்கள். நாம் அவர்களின் தனிப்பட்ட படங்கள் எதையும் போடவில்லை பொது நிகழ்ச்சிகளில் எடுத்த படங்களைத்தான் போட்டோம். இவர்களின் இப்படியான செயல்களால் மயிலிட்டி மக்கள் இவர்களை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. அவர்களின் வற்புறுத்தலுக்கமைய சில படங்களில் உள்ள அவர்களை மட்டும் மிகவும் மனவருத்தத்துடன் மறைப்பு செய்கின்றோம்.
நாம் ஆங்கில அறிவு இல்லாமல் இத்தனை உலகநாடுகளில் பார்க்கும் அளவிற்கு இந்த இணையத்தளத்தை செயற்படுத்தவில்லை.
இது சாதி மதம் குறிச்சி தெரு மேல் கீழ் எந்தவித வேறுபாடுமின்றி அனைத்து நாடுகளிலும் வாழும் மயிலிட்டி மக்களிற்காக ஆரம்பிக்கப்பட்டது இது உங்களின் இணையத்தளம்.
|