நாடகக்கோபுரம் 2009

பூச்சரங்கள் நாடகம் 14 சிறுவர்கள் நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக மிகவும் ஒத்துழைப்புக்கொடுத்த அனைத்து சிறுவர்களுக்கும், திரு ஜெயறட்ணம், திரு குணசீலன், திருமதி சுபத்திரா, மற்றும் அனைத்துப் பெற்றோருக்கும் மயிலிட்டி டொட்கொம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

__________________________

குளிர்கால  ஒன்றுகூடல்  2008

__________________________

கோடைகால   ஒன்றுகூடல்  2008

__________________________

பண்டிதா்   சி.அப்புத்துரை  அவா்களின்  புத்தக வெளியீட்டில்  எமது  ஒன்றியத்தின்  சார்பில்  கலந்து  சிறப்பித்தனா்

__________________________

அரவணைப்போம்  நிகழ்வில்  எமது  சிறுவா்கள்  கலந்துகொண்டு  சிறப்பித்தனா்

__________________________