பூச்சரங்கள் நாடகம் 14 சிறுவர்கள் நடித்துப் பெரும் பாராட்டைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதற்காக மிகவும் ஒத்துழைப்புக்கொடுத்த அனைத்து சிறுவர்களுக்கும், திரு ஜெயறட்ணம், திரு குணசீலன், திருமதி சுபத்திரா, மற்றும் அனைத்துப் பெற்றோருக்கும் மயிலிட்டி டொட்கொம் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
__________________________
குளிர்கால ஒன்றுகூடல் 2008
__________________________
கோடைகால ஒன்றுகூடல் 2008
__________________________
பண்டிதா் சி.அப்புத்துரை அவா்களின் புத்தக வெளியீட்டில் எமது ஒன்றியத்தின் சார்பில் கலந்து சிறப்பித்தனா்
__________________________
அரவணைப்போம் நிகழ்வில் எமது சிறுவா்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனா்